முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கை வங்கி மீது கல்வீச்சு

ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை வங்கியை உணர்வுமிக்க தமிழ்மக்கள் பலர் கார் மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றது. படம்-1 படம்-2 படம்-3 படம்-4 படம்-5

சாகச் செய்யாமல் சாகின்றாய்!

சாகின்றாய்.. தமிழா சாகின்றாய்.... உன்னை சாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகின்றாய்...!