வணக்கம்.
வலைப்பூ நண்பர்களே!
வாசகர்களே! (அப்படி யாருமிருந்தால்... :P)
செம்மொழி மாநாட்டுக்கு ஊடகக்காரனாக பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். அலுவலகப் பூர்வமாக எமது நிறுவனத்துக்கு அனுப்பும் தகவல்கள் மற்றும் சிறப்புச் செய்திகளை, மாநாட்டு வளாகத்திலிருந்தபடி, உலகெங்கும் வாழும் தமிழினப் பெருமக்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்ற உணர்வின் காரணமாக...
வேறு என்ன செய்ய முடியும்?
இன்று வலைப்பூ ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன்.
* செய்திகள் கிடைத்தவரை... (சில, பல தளங்களிலிருந்து சுட்டும் கூட...)
* கூடிய மட்டும் புகைப்படங்கள் (நான் எடுத்தாலும், பிறர் எடுத்தாலும்...)
* முடிந்தால் ஒலியும், ஒளியும்
* நமது விமர்சனம், கட்டுரைகள், கருத்துகள்.... இன்னும்...
ரொம்ப பிலிம் காட்டாதேங்குறீங்களா...
அதனால் தான் பிளாக் காட்டுறேன்.. பாருங்க...
வலைப்பூ நண்பர்களே!
வாசகர்களே! (அப்படி யாருமிருந்தால்... :P)
செம்மொழி மாநாட்டுக்கு ஊடகக்காரனாக பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். அலுவலகப் பூர்வமாக எமது நிறுவனத்துக்கு அனுப்பும் தகவல்கள் மற்றும் சிறப்புச் செய்திகளை, மாநாட்டு வளாகத்திலிருந்தபடி, உலகெங்கும் வாழும் தமிழினப் பெருமக்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்ற உணர்வின் காரணமாக...
வேறு என்ன செய்ய முடியும்?
இன்று வலைப்பூ ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன்.
* செய்திகள் கிடைத்தவரை... (சில, பல தளங்களிலிருந்து சுட்டும் கூட...)
* கூடிய மட்டும் புகைப்படங்கள் (நான் எடுத்தாலும், பிறர் எடுத்தாலும்...)
* முடிந்தால் ஒலியும், ஒளியும்
* நமது விமர்சனம், கட்டுரைகள், கருத்துகள்.... இன்னும்...
ரொம்ப பிலிம் காட்டாதேங்குறீங்களா...
அதனால் தான் பிளாக் காட்டுறேன்.. பாருங்க...
வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா...
கருத்துகள்
நன்றிகளும் ...
தொடர்ந்து படிக்க ஆவலாய் இருக்கிறேன் ....